Sunday, March 1, 2015

ராகம் கேட்டால் நோய்கள் குணமாகும்

இந்த ராகம் கேட்டால் இந்த நோய்கள்


குணமாகும் .....!


ஆகிர் பரவி - அஜீரணத்தையும், ஹைபர்


டென்ஷன் எனும் உயர் ரத்த அழுத்தத்தையும்,


மூட்டு வலிகளையும் குணப்படுத்துகிறது .

பைரவி - முட்டி மற்றும் முழங்கால் வலி .

சந்திரகௌன்ஸ் - பசியின்மை .

தர்பாரி கானடா - தலைவலி .

தீபக் - அஜீரணம், பசியின்மை, நெஞ்செரிச்சல்,

குடற்கற்கள் .

குஜரிகோடி - இருமல், சளி .

குணகளி - மலச்சிக்கல், தலைவலி, மூலம் .

ஜோன்புரி - வாயுக்கோளாறு, பேதி,

மலச்சிக்கல் .

ஜெய் ஜெய் வந்தி - பேதி, தலைவலி,

மூட்டுவலி .

( த்வஜாவந்தி )

மால்கௌன்ஸ் - குடல் வாயு .

பூர்விகல்யாணி - இரத்தசோகை, டென்ஷன்,

குடல் எரிச்சல் .

பூர்ய தனஸ்ரீ - இரத்தசோகை .

சோஹானி - தலைவலி.

வசந்த பஹார் - குடற்கற்கள் .

யெமன் கல்யாணி - மூட்டுவலி.


No comments:

Post a Comment