Monday, July 27, 2015

சப்போட்டா


சப்போட்டா பழத்தை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!!!
கண்களுக்கு நல்லது ,,
சப்போட்டா வைட்டமின் ஏ என்னும் சத்தை அதிக அளவு கொண்டுள்ளது மற்றும் ஆராய்ச்சியின் படி, அதிக அளவு வைட்டமின் ஏ-யினால் வயதான காலத்திலும் கூட, பார்வையை மேம்படுத்த உதவுகிறது. எனவே நல்ல பார்வை கிடைப்பதற்கு சப்போட்டா பழங்களை சாப்பிட முயற்சிக்க வேண்டும்.
ஆற்றலுக்கு ஆதாரமானது,,
சப்போட்டாவில் குளுக்கோஸ் அதிக அளவு நிறைந்திருப்பதால், அது உடலுக்கு உடனடி ஆற்றலைக் கொடுக்கிறது. விளையாட்டு வீரர்களுக்கு நிறைய ஆற்றல் தேவைப்படுகிறது, அதனால் சப்போட்டா பழத்தை அதிகம் சாப்பிடுவது நல்லது.
டானின் அதிக அளவில் நிறைந்து இருப்பதால், சப்போட்டா ஒரு முக்கியமான அழற்சி எதிர்ப்பு ஏஜெண்ட் ஆகும். வேறு வார்த்தைகளில் சொன்னால், செரிமானப் பாதையை சரிச்செய்வதன் மூலம், அது உணவுக்குழாய் அழற்சி, குடல் அழற்சி, எரிச்சல் கொண்ட குடல் நோய் மற்றும் இரைப்பை அழற்சி போன்ற நோய்களை தடுக்க உதவுகிறது.
குறிப்பிட்ட சில வகை புற்றுநோய்களை தடுத்தல் ,,
வைட்டமின்கள் ஏ மற்றும் பி சத்தானது உடலின் சீத அமைப்பு மற்றும் தோலின் திசு அமைப்பின் சுகாதாரத்தைப் பராமரிப்பதிலும் உதவுகிறது. மேலும் இதில் உள்ள எதிர் ஆக்ஸிகரணிகள், நார்ச்சத்து மற்றும் இதர ஊட்டச்சத்துகள் புற்றுநோய்க்கு எதிரான பாதுகாப்பை வழங்குகிறது.
ஆரோக்கியமான எலும்புகள்,,,
கூடுதல் அளவு கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் இரும்புச்சத்து முதலியவைகள் எலும்பின் தாங்கும் ஆற்றலை அதிகரிக்க தேவைப்படுகின்றன. இத்தகைய கால்சியம், இரும்புச்சத்து, பாஸ்பரஸ் போன்றவைகள் சப்போட்டா பழத்தில் நிறைந்துக் காணப்படுவதால், எலும்புகளின் சக்தியை அதிகரித்து மற்றும் அவற்றை வலுப்படுத்த உதவுகிறது.
மலச்சிக்கல் நிவாரணம் ,,,
சப்போட்டா பழத்தில் நார்ச்சத்து (5.6/100g) அதிக அளவில் காணப்படுகிறது. இதனால், இது ஒரு சிறந்த மேன்மையான மலமிளக்கியாகக் கருதப்படுகிறது. மேலும் இது குடலின் மென்படலத்தின் சக்தியை அதிகரித்து, குடலை நோய்த்தொற்றுகளிலிருந்து பாதுகாப்பும் வழங்குகிறது.
கர்ப்பக் காலத்தின் போது ஏற்படும் நன்மைகள் ,,,
கார்போஹைட்ரேட் மற்றும் அத்தியாவசிய சத்துக்கள் அதிக அளவு கொண்ட சப்போட்டா பழம், கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு மிகவும் உதவியாக இருக்கிறது. இது உடல் பலவீனம், குமட்டல் மற்றும் மயக்கம் போன்ற மற்ற கர்ப்ப அறிகுறிகளைக் குறைப்பதில் உதவுகிறது
கசிவின்மையை மேம்படுத்தும் பண்புகள்,,,
சப்போட்டாவின் மூலிகையானது இரத்த இழப்பு நிறுத்தும், அதாவது அதன் கசிவின்மையை மேம்படுத்தும் பண்புகள் கொண்டுள்ளவை என்று அறியப்படுகிறது. அதிலும் இந்த மூலிகை மூல வியாதி மற்றும் காயங்களால் ஏற்படும் இரத்தப்போக்கைக் குறைப்பதில் பெரும் உதவியாக இருக்கிறது. குறிப்பாக இந்த விதைகளை அரைத்துகொட்டுவாயிலிருக்கும் கொடுக்குகள் எடுப்பதற்கும் மற்றும் பூச்சி கடியிலிருந்து நிவாரணம் அளிப்பதற்கும் பயன்படுத்தலாம்.
வைரஸ் எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் ,,,
பாலிஃபீனாலி்க் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் இருப்பதன் காரணமாக, சப்போட்டா பல வைரஸ் எதிர்ப்பு, ஒட்டுண்ணிகளின் எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு போன்ற பண்புகளைக் கொண்டிருப்பதாக கருதப்படுகிறது. ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மனித உடலில் நுழையும் பாக்டீரியாக்களைத் தடுக்க உதவுகிறது. மேலும் இப்பழத்திலிருக்கும் பொட்டாசியம், இரும்புச்சத்து, போலேட், நியாசின் மற்றும் பேண்டோதெனிக் அமிலம் போன்றவைகள் செரிமான அமைப்பு முறையின் செயல்பாட்டை அதிகரித்து, அதே சமயம் அதிலிருக்கும் வைட்டமின் சி, தீங்கு விளைவிக்கும் தீவிரப்போக்கினையும் அழிக்கிறது.
வயிற்றுப்போக்குக்கான மருந்து ,,,,
சப்போட்டா அதன் வயிற்றுப்போக்குக்கான மருந்து பண்பினால் வயிற்றோட்டத்தை நிறுத்துவதாகக் கருதப்படுகிறது. அதற்கு நீரில் இந்த பழத்தினை கொதிக்க வைத்து, அந்த கஷாயத்தை குடிப்பதன் மூலம் வயிற்றுப்போக்கைக் குணப்படுத்த முடியும். மேலும் இது மூல வியாதி மற்றும் வயிற்றுக்கடுப்பினால் ஏற்படும் வலியை தடுக்க உதவுகிறது.
மன நலம் ,,,
ஒரு வலிமையான மயக்க மருந்துத்தன்மை இருப்பதால், சப்போட்டா பழம் நரம்புகளை அமைதியடைய செய்து, மன அழுத்தத்தைப் போக்க உதவுகிறது. இதனால் தூக்கமின்மை, பதட்டம் மற்றும் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்ட தனிநபர்களுக்கு இப்பழம் பெரிதும் உதவும் என்று அறிவுறுத்தப்படுகிறது.
சளி மற்றும் இருமல்,,,
சப்போட்டா பழத்தைத் சாப்பிடுவதால், மார்புகளில் சளித்தேக்கம் மற்றும் நாள்பட்ட இருமல் ஆகியவைகளை, நாசி வழியாக மற்றும் சுவாசக் குழாயிலிருந்து கபம் மற்றும் சளி நீக்குவதன் மூலம், சளி மற்றும் இருமலுக்கு பயனுள்ளதாக இருக்கிறது
சிறுநீரக கற்கள்,,,
சப்போட்டா பழத்தின் நொறுக்கப்பட்ட விதைகளை தின்பதால், அது ஒரு சிறந்த சிறுநீர் பெருக்கிகளாகச் (அதிகமாக வெளியேற்ற) செயல்படுத்தப் பயன்படுகின்றன. இதனால் சிறுநீர்ப்பையிலிருந்து சிறுநீரை மற்றும் சிறுநீரக கற்களை வெளியேற்ற உதவுகிறது.
எடை இழப்புக்கு உதவுகிறது,,,
சப்போட்டா பழம் மறைமுகமாக எடை இழப்புக்கு உதவுகிறது மற்றும் இரைப்பையில் நொதிகளின் சுரப்பைக் கட்டுப்படுத்தி, உடல் பருமன் ஆவதைத் தடுக்கிறது.
நச்சு நீக்கி பொருளாக இருக்கிறது,,,
சப்போட்டா பழம் ஒரு சிறந்த சிறுநீர் பெருக்கிகளாக விளங்குகிறது. இதனால் அடிக்கடி சிறுநீர் மூலம் உடலிலிருந்துக் கழிவு பொருட்களை அகற்ற ஒரு சிறந்த நீர்ப்பெருக்கியாக செயல்படுத்த உதவுகிறது.
பல் சொத்தைக் குழிகள் ,,,
சப்போட்டா பழத்தில் உள்ள அதிக அளவு பால் தன்மையால், பல் துவாரங்களை நிரப்பும் ஒரு கச்சா பொருளாகப் பயன்படுத்தலாம்.
பொலிவான சருமம்,,,,
சப்போட்டா பழத்தை சாப்பிடுவதால், சருமம் நன்கு பொலிவோடு இருக்கும். அதிலும் இந்த பழத்தில் உள்ள வைட்டமின் ஈ சத்தினால், ஆரோக்கியமான மற்றும் அழகான சருமம் பெற உதவி செய்கிறது. எனவே, சப்போட்டா பழம் சாப்பிடுவது சருமத்திற்கு மிகவும் நல்லது.
முடிகளை மென்மையாக்குதல் சப்போட்டா விதைகளிலிருந்து பிரித்தெடுக்கப்படும் எண்ணெயை கூந்தலுக்கு பயன்படுத்துவதால், தலைமுடி ஈரப்பதமாகவும் மற்றும் மென்மையாகவும் இருக்க உதவுகிறது. மேலும் இது தலைமுடிக்கு பளப்பளப்பை தருகிறது மற்றும் சுருட்டை முடிக்கு சிறந்தாகக் கருதப்படுகிறது. இந்த எண்ணெய்யை கூந்தலுக்கு உபயோகப்படுத்துவதால், கூந்தலில் அதிகமாக வழவழப்புத்தன்மை இல்லாமல், எளிதில் உறிஞ்சப்பட்டு முடியை மென்மையாக இருக்க உதவுகிறது.
கூந்தல் உதிர்தல் சிகிச்சைக்கு உதவுகிறது,,,
சப்போட்டா விதையின் எண்ணெய் உச்சந்தலைக்கு ஊட்டம் அளித்து, எரிச்சலூட்டும் ஸ்கால்ப்பிற்கு நிவாரணமளித்து, ஆரோக்கியமான முடி வளர்ச்சியைக் கொடுக்கிறது. மேலும் இந்த எண்ணெய் சரும அழற்சி காரணமாக தலைமுடி உதிர்வதற்கு சிகிச்சையளிப்பதிலும் திறன்மிக்கதாக செயல்படுகிறது.
பொடுகு வருவதை கட்டுப்படுத்துகிறது,,,
சப்போட்டா விதைகளை பேஸ்ட் செய்து, அதனுடன் நல்லெண்ணெய் சேர்த்து கலந்து, பின்பு இதனை இரவில் படுக்கும் போது ஸ்கால்ப்பில் படும்படி நன்றாக தேய்க்கவும். பிறகு மறுநாள் காலையில் தலைமுடியை நன்றாக அலசவும். இது தலைமுடியை மென்மையாக்கச் செய்து, பொடுகுப் பிரச்சனைக் கூட கட்டுப்படுத்த உதவுகிறது.
சரும சுருக்கங்களைக் குறைத்தல் ...
சப்போட்டா பழத்தில் ஆன்டி- ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் நிறைந்ததுள்ளது. எனவே, அது உடலில் சீக்கிரம் முதுமை அடையச் செய்யும் மூலக்கூறுகளின் தீவிரத்தை குறைத்து, விரைவில் முதுமை அடைவதை தடுக்கும் பொருளாக விளங்குகிறது. மேலும் இது சுருக்கங்களைக் குறைக்க பயனுள்ளதாக இருக்கிறது.
தோல் மருந்து,,,
சப்போட்டாவின் விதைகளிலிருந்து எடுக்கப்படும் கர்னல் எண்ணெய், சருமத்திற்கு ஏற்ற மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. எப்படியெனில் எண்ணெய் பிரித்தெடுத்தலுக்கு பிறகு உண்டாகும் இந்த விதையின் கசடானது (எச்சம்), சருமத்தில் ஏற்படும் வலிக்கு நிவாரணம் அளிக்க ஆயின்மெண்ட் போல் பயன்படுத்தப்படுகின்றன.
பூஞ்சை வளர்ச்சியை நீக்குகிறது ,,,,
சப்போட்டா செடியின் பால் போன்ற சாற்றினை, சருமத்தில் மருக்கள் மற்றும் பூஞ்சை வளர்ச்சியுள்ள இடத்தில் பயன்படுத்துவதால், அவைகள் நீக்கப்படுகின்றன

Thursday, July 23, 2015

ரத்த தானம் Bllod Donors

http://www.udhiram.org.in/


'104' is going to be a special number in India for blood requirements. "Blood On Call" is the name of the service.. After calling this number, blood will get delivered within Four Hour in a radius of 40kms.. Rs.450/ per bottle plus Rs.100 for transportation. Plz forward this message . Many lives can be saved by this facility.
+++++++++++++++++++++++++++++++
இரத்தஉற்பத்திக்குஎன்னஉணவுகள்சாப்பிடலாம்.,,

உடலில் உள்ள இரத்தம் சுத்தமில்லாமல் இருந்தால் உடல் அசதி, காய்ச்சல், வயிற்றுப் பொருமல், சுவாசக் கோளறுகள் போன்றவை உண்டாகலாம். அதனால் உடலின் அடிப்படை சக்தியான இரத்தத்தை சுத்தமாக வைத்துக்கொள்வது அவசியமாகும். இயற்கை உணவுகள் மூலம் இரத்தத்தை சுத்தமாக வைத்துக்கொள்வது எப்படி? ரத்தத்தை எப்படி உடலுக்கு உற்பத்தி செய்யலாம் என பார்ப்போம்.

நாவல் பழத்தைத் அடிக்கடி சாப்பிட்டு வர‌ இதயத்திற்கு மிகுந்த பலத்தைக் கொடுப்பத்துடன் உடலில் இரத்தம் அதிகமாக‌ ஊறும். பேரீச்சம் பழத்தை தேனில் மூன்று நாட்களுக்கு ஊற வைத்து பிறகு வேளைக்கு 2 அல்லது மூன்று வீதம் சாப்பிட்டு வந்தால் உடலில் ரத்தம் ஊறும். தினசரி இரவு அரை தம்ளர் தண்ணீரில் உலர்ந்த 3 அத்திப்பழத்தை போட்டு, காலை வெறும் வயிற்றில் குடித்தால் ரத்தம் பெருகும்..

பீட்ரூட் கிழங்கு சாப்பிட்டு வந்தால் புதிய இரத்தம் உற்பத்தியாகும். செம்பருத்திப் பூவை நடுவில் இருக்கும் மகரந்தத்தை தவிர்த்து சுத்தி உள்ள இதழ்கள் மட்டும் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர வெட்டை சூடு தீர்ந்து இரத்தம் விருத்தியாகும்.

முருங்கைக் கீரையை துவரம் பருப்புடன் சமைத்து ஒரு கோழிமுட்டை உடைத்து விட்டு கிளறி நெய் சேர்த்து 41 நாட்கள் சாப்பிட்டு வர இரத்தம் விருத்தியாகும். இஞ்சிச் சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் இரத்தம் சுத்தப்படுத்தப்படுகிறது.


தக்காளிப் பழம் சாப்பிட்டு வந்தால் இரத்தம் சுத்தமாகும். ஆனால், வாத நோய் உள்ளவர்கள் தவிர்த்தல் நல்லது. இலந்தைப் பழம் சாப்பிட்டால் இரத்தத்தை சுத்தம் செய்வது மட்டுமில்லாமல், சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ளும். பசியையும் தூண்டும் தன்மை கொண்டது. விளாம்பழம் சாப்பிட்டால் இரத்தத்தில் உள்ள கிருமிகள் அழிந்துபோகும்.⁠⁠⁠⁠
++++++++++++++++++++++++++++++++++
NPRM[National People Rights Movement]   BLOOD DONARS TEAM  உயிர் காக்கும் நாண்பர்களுக்கு இரத்தம்  தேவைப்பட்டால் தொடர்பு கொண்டு பயன்பெறுங்கள் 

1.Dr.M.S.--Chennai,    O+Ve, 9445566425.           
2.A.Pradeep Raj-chennai, O+ve,   9884646569.                 
3.Kannan--Erode 
A+ 
9865307907 
4.Saravanan Paramasivam--Erode 
A2+ 
9789766555 
5.Kumararaja--Erode 
AB- 
9865669224 
6.arunkumar--Tirupur 
O- 
9894421336 
7.Dlip--Erode 
O+ 
9364109474 
8.Sharath--Erode & Bangalore 
B+ 
08880372717 
9.Sanjeev--Erode 
B+ 
9629434962 
10.Mohan-prabakar-Namakkal 
O+ 
9688971001,04286244432 
11.Johnson David--Komarapalayam 
O- 
9994106040 
12.Sadam sharif--Tiruchendur 
B+ 
9698846725 
13.Jayanth--Erode 
o+ve 
9791866999 
14.Bavithra--Sirkazhi 
A+ve 
9894544143 
15.Praveen Kumar--Chennai 
O+ve 
9976978266 
16.Giri Balaaji--salem and sriperumbubur 
AB+ 
9789702732 
17.Tamilarasu Sabari--coimbatore 
B+ve 
9629336351 
18.Mohan Sundar--coimbator 
O+ve 
9629260176 
19.Raj Thilak--chennai & Sirkazhi 
A2B +ve 
8675190059 
20.Arvind--coimbatore 
B+ve 
9738907422 
21.Nivas Thangavelu--coimbatore 
B+ 
9003606804 
22.Gugan--karur 
A1+ 
7708899252 
23.Prasath--ooty 
o +ve 
9751741821 
24.Mahendrakumar Chandrababu Naidu--vellore 
A1b+ve 
8438109901 
25.RAJIV--chennai 
o+ 
9952619376 
26.Aswin Valla--Tirupur 
O+ve 
9843180050 
27.Gowri Shankar--Coimbatore 
B -ve 
9500747708 
28.Sreejith Kamath--chennai 
B+ve 
9791285951 
29.Shabhari Nath--coimbatore 
O+ve 
9003679602, 
30.Sai Chaitanya--chennai 
a+ve 
9840676191 
31.Sumith Kuppusamy--Tiruchi 
A+ve 
9789844660 
32.Sikanthar Basha--coimbatore 
o+ 
9791680521 
33.Manoj Sanders--coimbatore 
B+ 
9894584360 
34.Shri Ram--coimbatore 
o+ve 
7373854152 
35.Jaison Jebamani--chennai 
9840969492 B+ve 
36.Kick Karthik--chennai & coimbatore 
OH+ve 
9524094712 
37.Vasanth Vijiya-chennai 
A1+ 
8870171353 
38.UdhayaKumar Gopal--coimbatore 
AB+ 
9003715394 
39.Karthik--karur & coimbatore 
o+ 
9790409307 
40.Anand Poomuthu--Sirkali & madurai 
O+ve 
9994227491 
41.Babu Sivasankaran--Cuddalore & chennai 
B+ 
9791488136 
42.Kowshick--coimbatore 
B+ 
9952814883 
43.Vinoth Ram--vellore & chennai 
B+ 
9488533020 
44.Siva Kumar--coimbatore 
b+ 
9789127654 
45.Bhuvanesh Raj--Tiruvannamalai & chennai 
o+ 
9952307060 
46.Logesh Sekar--salem & chennai 
O+ 
9791918960 
47.Manikandan--Ramanathan Erode 
A+ 
9790286251 
48.Akhil Iykkarathekkethil--Tiruppur 
A -Ve 
9994131622 
49.Chandra Sekar--chennai 
O +ve 
9962424376 
50.Bharathwaj Reddy--Tiruchchirappalli & chennai 
B-ve 
9500612914 
51.Karthick Kishore--Tirupur 
B +ve 
9655616101 
52.Venkatesan--karur & chennai 
b+ve 
9442642599 
53.Murali Tharan--Namakkal 
b+ 9750523666 
54.Vijay Shankar--Dindigul & chennai 
A+ 9962939123 
55.Abijith Krishnan--chennai 
B+ 9791034249 
56.Narendra Kumar--Tiruvannamalai 
O+ve 
8148877737 
57.Vasanth Rathinam--chennai 
B+ve 
9047313514 
58.Tej Deep--chennai 
A1+ 
9445451057 
59.Arul Anandham--Kumbakonam & chennai 
A1+ 
9940949595 
60.Gnanalourdhuraj--Thirukovilur 
O+ 
9677042262 
61.Vijay Seems--Thirukovilur 
A1+ 
9629968740 
62.Brigadesh Chandrasekar--chennai 
O+ 
8939090042 
63.Pradeep Anandh--chennai 
B+ 
9176006598 
64.Tarun Shrivatsav--chennai & bangalore 
A1+ve 
9940312475 
65.Prathap Raj--Chennai 
B+ 
9884519383 
66.Naveen Kumar--Tirttani 
O+ 
9500791229 
67.Jeshvin Vincent--kanyakumari & Chennai 
B+ 
9500152819 
68.Naveen Kumar--Thirukovilur & madurai 
AB+ 
8870827451 
69.Sakthivel Vel--chennai 
O+ve 
9003831924 
70.Dinesh Murugesan--Hosur 
B+ve 
9944801814 
71.Sensuriyan--Tirupur 
o+ 
9994650327 
72.Sarath Chandiran--Thirukovilur & chennai 
O+ 
no:9655108009 
73.Jose Kutti-- Tirupur & Trichinapalli 
O+ 
9600906365 
74.Raj Tirupatii--coimbatore 
O+ 
96OO4O16OO 
75.Nandha Kumar--Tirupur 
O+ 
9994099869 
76.Loges--Chennai 
B+ 
9840416119 
77.Haresh--coimbatore 
O+ 
9003809606 
78.Paradise Beckons--coimbatore 
a1+ 
9043422000 
79.Shriram--coimbatore 
AB+ 
9789406982 
80.Krishna Prasath--Udumalpet 
A+ve 
8105927525 
81.Vino Bose Hearty--chennai 
A+ve 
9790196398 
82.Loga Prakash--Tirupur 
o-ve 
9042958359 
 .83.Prabha Karan--Tirupur & coimbatore 
A2B-ve 
9894234517 
84.Deepak Kumar--Kotagiri 
o+ve 
9655544244 
85.Arun--Tirupur 
O-ve 
9894421336 
86.Raghavendran--Erode 
O+ve 
9629088889 
87:Rajkumar.R 0 + - karur 
9677755145
88.Bharani.T 
B+ : erode
7373559208
89.R.Vinodh Erode
A1b+
9894202102
90.R.Hari prasad B+ve
Erode
9965178904
91.M.Manoj B+ve
Erode 
9095153932.
92.M.Kartheepan B+
 Erode
9842583610 9445793610 ,      93.sathish,salem-O-ve, 976539441.     94.Ramesh Kumar-Erode O+ve,9994668843. 95.Arima.Mu.Pa.Nathan-chennai, B+. 7667412345. 96.Thiyagarajan-Trichy-A1B-ve,9659565616. 97.Suresh-chennai A1+ve, 9389111844. 98.Prem-chennai ,O+ve,9884305888.      99.Samy nathan nprm -Trichy, B+ve,880654878.       100.karthikeyan-Trichy,O+ve,9585060808.         101.Muthu-Trichy,O+ve,9789766848. 
102.S.Mohan kumar-TIRUPUR- O +ve, 8508450224


 எங்கள் சேவையில் இணைய தொடர்பு கொள்ள வேண்டிய எண்- 9962990099. உயிர் காக்கும் பணியில் NPRM.
உங்களுக்கு நீங்கள் வசிக்கும் பகுதியில் இரத்தம் தேவைப்பட்டல் தொடர்பு கொண்டு பயன்பெ றுங்கள்...
இணையத்தளத்தில் இணைந்த நண்பர்களின் முயற்சி இது
1.Sathis Kumar--Salem & Pune
o-ve
9765394424
2.Ramesh Kumar--Erode
O+
9994668843
3.Kannan--Erode
A+
9865307907
4.Saravanan Paramasivam--Erode
A2+
9789766555
5.Kumararaja--Erode
AB-
9865669224
6.arunkumar--Tirupur
O-
9894421336
7.Dlip--Erode
O+
9364109474
8.Sharath--Erode & Bangalore
B+
08880372717
9.Sanjeev--Erode
B+
9629434962
10.Mohan-prabakar-Namakkal
O+
9688971001,04286244432
11.Johnson David--Komarapalayam
O-
9994106040
12.Sadam sharif--Tiruchendur
B+
9698846725
13.Jayanth--Erode
o+ve
9791866999
14.Bavithra--Sirkazhi
A+ve
9894544143
15.Praveen Kumar--Chennai
O+ve
9976978266
16.Giri Balaaji--salem and sriperumbubur
AB+
9789702732
17.Tamilarasu Sabari--coimbatore
B+ve
9629336351
18.Mohan Sundar--coimbator
O+ve
9629260176
19.Raj Thilak--chennai & Sirkazhi
A2B +ve
8675190059
20.Arvind--coimbatore
B+ve
9738907422
21.Nivas Thangavelu--coimbatore
B+
9003606804
22.Gugan--karur
A1+
7708899252
23.Prasath--ooty
o +ve
9751741821
24.Mahendrakumar Chandrababu Naidu--vellore
A1b+ve
8438109901
25.RAJIV--chennai
o+
9952619376
26.Aswin Valla--Tirupur
O+ve
9843180050
27.Gowri Shankar--Coimbatore
B -ve
9500747708
28.Sreejith Kamath--chennai
B+ve
9791285951
29.Shabhari Nath--coimbatore
O+ve
9003679602,
30.Sai Chaitanya--chennai
a+ve
9840676191
31.Sumith Kuppusamy--Tiruchi
A+ve
9789844660
32.Sikanthar Basha--coimbatore
o+
9791680521
33.Manoj Sanders--coimbatore
B+
9894584360
34.Shri Ram--coimbatore
o+ve
7373854152
35.Jaison Jebamani--chennai
9840969492 B+ve
36.Kick Karthik--chennai & coimbatore
OH+ve
9524094712
37.Vasanth Vijiya-chennai
A1+
8870171353
38.UdhayaKumar Gopal--coimbatore
AB+
9003715394
39.Karthik--karur & coimbatore
o+
9790409307
40.Anand Poomuthu--Sirkali & madurai
O+ve
9994227491
41.Babu Sivasankaran--Cuddalore & chennai
B+
9791488136
42.Kowshick--coimbatore
B+
9952814883
43.Vinoth Ram--vellore & chennai
B+
9488533020
44.Siva Kumar--coimbatore
b+
9789127654
45.Bhuvanesh Raj--Tiruvannamalai & chennai
o+
9952307060
46.Logesh Sekar--salem & chennai
O+
9791918960
47.Manikandan--Ramanathan Erode
A+
9790286251
48.Akhil Iykkarathekkethil--Tiruppur
A -Ve
9994131622
49.Chandra Sekar--chennai
O +ve
9962424376
50.Bharathwaj Reddy--Tiruchchirappalli & chennai
B-ve
9500612914
51.Karthick Kishore--Tirupur
B +ve
9655616101
52.Venkatesan--karur & chennai
b+ve
9442642599
53.Murali Tharan--Namakkal
b+ 9750523666
54.Vijay Shankar--Dindigul & chennai
A+ 9962939123
55.Abijith Krishnan--chennai
B+ 9791034249
56.Narendra Kumar--Tiruvannamalai
O+ve
8148877737
57.Vasanth Rathinam--chennai
B+ve
9047313514
58.Tej Deep--chennai
A1+
9445451057
59.Arul Anandham--Kumbakonam & chennai
A1+
9940949595
60.Gnanalourdhuraj--Thirukovilur
O+
9677042262
61.Vijay Seems--Thirukovilur
A1+
9629968740
62.Brigadesh Chandrasekar--chennai
O+
8939090042
63.Pradeep Anandh--chennai
B+
9176006598
64.Tarun Shrivatsav--chennai & bangalore
A1+ve
9940312475
65.Prathap Raj--Chennai
B+
9884519383
66.Naveen Kumar--Tirttani
O+
9500791229
67.Jeshvin Vincent--kanyakumari & Chennai
B+
9500152819
68.Naveen Kumar--Thirukovilur & madurai
AB+
8870827451
69.Sakthivel Vel--chennai
O+ve
9003831924
70.Dinesh Murugesan--Hosur
B+ve
9944801814
71.Sensuriyan--Tirupur
o+
9994650327
72.Sarath Chandiran--Thirukovilur & chennai
O+
no:9655108009
73.Jose Kutti-- Tirupur & Trichinapalli
O+
9600906365
74.Raj Tirupatii--coimbatore
O+
96OO4O16OO
75.Nandha Kumar--Tirupur
O+
9994099869
76.Loges--Chennai
B+
9840416119
77.Haresh--coimbatore
O+
9003809606
78.Paradise Beckons--coimbatore
a1+
9043422000
79.Shriram--coimbatore
AB+
9789406982
80.Krishna Prasath--Udumalpet
A+ve
8105927525
81.Vino Bose Hearty--chennai
A+ve
9790196398
82.Loga Prakash--Tirupur
o-ve
9042958359
83.Prabha Karan--Tirupur & coimbatore
A2B-ve
9894234517
84.Deepak Kumar--Kotagiri
o+ve
9655544244
85.Arun--Tirupur
O-ve
9894421336
86.Raghavendran--Erode
O+ve
9629088889
87:Rajkumar.R 0 + - karur
9677755145
88: Murugan. S 0+ -  Tiruppur 9994052338
89.kaviyarasan.j. B+  - aranthangi.
9626823183....
90.Karuppaiah. R. AB+. - TIRUPUR... 9003329955
91.Mohanraj.K. O+ve Karur.8870450678
Karaikudi Pandi b+ bositive :8489819335

We are ready to help 

1.Saffi O+ ,9176418321.
2.Mani O+ ,7401535415
3.munishwaran 9940257153
3.Sriram B+ ,8056051072
4.Ramesh B+ , 9884727286
5.Suresh B+,  8148916988
6.Murali  A+. 7299399392
7.PRABHU. O+ 9884641396
8.Vijay. AB-ve. 9790954376
9.Jai. B-    99623610622
10.Raja A1+ 9789865312
11.Perumal O+
12.KALIDASS A+ 13.9943948951
14.Abbas A1- 9551414146
15.Rajalingam B+ 9626696882
Sundar O+ 9941418736
16.Yuvaraj AB+ 8124291412
17.jagir B+. ,9042670928
18.suresh Kumar O+. 9840939939 
19.aravind O+, 9176980878.
20.Manikandan A+ 9566420317.
21.Senthilkumar B+,9962688252.
22.praveen kumar B +
9094314313
23.mohanraj B positive
      9444464789
24.manikandan O+
       9791097653
25.C.prathap O +ve  9940521093
26.Isaianand o+. 7845548466
27. S THILAK O+ ve , 861810723.   
28. Anbumani O+ (9566001676)
29.Syed A+  9551457239
30.M.jagadeesanvb A➕(7845662500)
31.Karthikeyan o+(9884400371)
32.Daniel 
B+ (9003148805)
33.Sridhar o+ (9500119761)
34.V.Mohan 0+ (9940639557)                        35, jawahar b+ve 9600162581
36.v.karthick A1+ (9578828854) 
37.C.Rajkumar B+ve 
9790844373
38. Ashok Kumar B+
      9791142469
39.M.KARUKKUVEL Raj B positve -9087425095
40.NARENDRAN A1B+(9500148984)
41.edwin. O- 9791150119 42. Selvaganesh A+ (9940187708)
43.siddiq O+. 9094666918
44.a.inba kumar o+ ve  9840301747
45.vignesh B+ 9884556995
46.vogneshgiri B+ 9043677660
47.anbarasan O+ 9840862846
48.M.Vimal kumar o+ 9677279760
49.Jeeva AB- (ph-8056292339)
50.sarath A+ 9551113240  
51.vazir o+(8754034986)
52.Dinesh A1+(8122288878)
53.Irfan A+ 9940980181
53. Balakrish  O+ (9047904837)
54. Abrar A+ve (9043651613)
55.Mohamed halidh A1+(8807980583)
56. Akbar A1B+ve 9446479122
57.ASIK O+VE 
8015698773mi 
58. Prabha - nu 9655555446
59.uvais o+pas~9698917403
60.Akash B-ve—7092741996

61.Mukesh O+ …9962110132

Saturday, July 11, 2015

வாழை



வாழைப்பழத் தோலினை தூக்கி எறியும் முன் சற்று யோசியுங்கள் நண்பர்களே.

வாழைப்பழம் எல்லாருக்கும் விருப்பமான பழம்தான். ஆனால் வாழைப்பழத் தோலின் பலன்களை நீங்கள் தெரிந்து கொண்டால், அதனை வீசி எறிய யோசிப்பீர்கள். முள்ளை எடுக்க வேண்டுமா? எளிய வழி: முள்ளை முள்ளால்தான் எடுக்க வேண்டுமென்பதில்லை.

வாழைப் பழத் தோல் இருந்தா போதும் அன்பர்களே! கைகளிலோ, பாதத்திலோ, மரச்சில்லுகள் அல்லது முள் குத்தினால், வலியில் சுருக்கென்று உயிரே போகும்படி இருக்கும். இதனை எடுக்க முடியாமல் டாக்டரிடம் சென்று , கத்தி காயங்கள் வாங்கியவர்களும் உண்டு. இந்த அவஸ்தை எல்லாம் இனி வேண்டாம்.

வாழைப் பழம் கைவசம் இருந்தால் போதுமானது. முள் குத்திய இடத்தில் வாழைப்பழத் தோலினை மெல்ல தடவுங்கள். பின்னர் அந்த இடத்தை சுற்றி அழுத்தம் கொடுத்தால் எளிதில் முள் வெளியே வந்துவிடும்.ட்ரை பண்ணிவிட்டு சொல்லுங்க மக்களே.

சோரியாஸிஸ் பிரச்சனையா?

சோரியாஸிஸ் போன்ற சரும நோய்களுக்கு சருமம் சிவந்து தடித்து காணப்படும். இதனால் எரிச்சல் உண்டாகி, பேட்ச் , பேட்சாக இருக்கிறதா? இனி சருமம் பாதித்த இடங்களில் வாழைப்பழத் தோலினை தேயுங்கள். எரிச்சல் நின்று, சருமம் இயல்பு நிலைக்கு வரும். சருமத்தில் ஈரப்பதம் அளித்து, அரிப்பினை தடுக்க சிறந்த வழி இது.

மருக்கள் காணாமல் போகச் செய்ய :

மருக்கள் இருந்தால் அது சரும அழகையே பாதிக்கும். இதனைப் போக்க மிக எளிய வழி இதுதான். வாழைப் பழத் தோலினை மருக்கள் மீது தேயுங்கள். பின், வாழைப்பழத் தோலினை மருக்கள் மீது வைத்து ஒரு துணியினால் கட்டி ஒரு இரவு முழுவதும் வைத்திருங்கள். நாளடைவில் மருக்கள் மாயமாய் மறைந்துவிடும்.

சரும அலர்ஜியா?
ஏதாவது சிறு பூச்சி கடித்தால், அல்லது வேறு பிரச்சனைகளால், சருமம் தடித்து, அரிப்பு ஏற்படும். எரிச்சலும் ஆகும். இதற்கு முதலுதவியாய் வாழைப்பழத் தோலினை ட்ரை பண்ணுங்க. வாழைப்பழத் தோலை ஃப்ரிட்ஜில் வைத்து, அதன் பின் அதனை எரிச்சல் மற்றும் அரிப்பு இருக்கும் இடத்தில் தடவுங்க. விரைவில் நிவாரணம் கிடைக்கும்.

முகப்பருவை எதிர்க்கிறது:

முகப்பருவை எளிதில் போக்க இன்ஸ்டென்டாய் வாழைப்பழம் இருந்தால் போதும். வாழைப் பழத் தோலில் இருக்கும் ஒரு என்சைம் சருமத்தின் துவாரங்களில் சென்று பாதிக்கப்பட்ட இடத்தில் செயல் புரிகிறது. இதனால் முகப்பருக்கள் குறைந்து, அதனால் ஏற்படும் தழும்புகளும் மறையும்.

வெண்மையான பற்கள் பெற :

மஞ்சள் கறை இல்லாமல் வெண்மையான பற்கள் பெற எல்லாருக்கும் ஆசை. இதற்காக, பற்களை ப்ளீச் செயும் பேஸ்ட், ஜெல் என வாங்கி பல் கூச்சத்தையா பெற வேண்டும். இயற்கையான ப்ளீச்சான நம்ம வாழைப்பழத் தோல் இருக்கு பாஸ். அதை எடுங்க. தினமும் பல் விளக்கிய பின், காலையிலும் இரவிலும், வாழைப் பழத் தோலினைக் கொண்டு உங்கள் பற்களை தேயுங்கள். அப்புறம் பாருங்க. பற்கள் மின்னும்.

காயங்கள் ஏற்பட்டுள்ளதா?

பட்ட காலிலேயே படும் என்று சும்மாவா சொன்னாங்க. காயம் வந்த அது ஆறதுக்குள்ள அங்கேயே திரும்ப அடிபடும். இதை நிறைய பேர் அனுபவப்பட்டிருப்பார்கள். வாழைப்பழத் தோலிலுள்ள சில காரணிகள் குணப்படுத்தும் ஆற்றல் கொண்டுள்ளது. இதுக்கு சிம்பிள் வழி தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிடுங்க. அதன் தோலை காயத்துக்கு பூசுங்க. உடல் ஆரோக்கியத்துக்கும் நல்லது. காயமும் விரைவில் ஆறிடும்.


வீணாய் வீசி எறியும் வாழைபழத் தோலில் இவ்வளவு விஷயம் இருக்கிறதா என ஆச்சரியப்படுகிறீர்கள்தானே. சிறு ஆணியும் பல் குத்த உதவும் என்பதை மறக்காதீர்கள். வாழைப்பழத் தோலினை வீசி எறியும் முன் மேலே சொன்ன எதற்காவது உபயோகப்படுமா என யோசித்துவிட்டுப் பின் எறியுங்கள். வாழ்க வளமுடன்.

++++++++++++++++++++++++++++++++++++++

வாழை மரத்தின் ரகசிய முறைகள்

வாழை மரத்தின் ரகசிய முறைகள்

1. தரித்திர பிணிகள் விலகஅமாவாசை திதி அல்லது தேய்பிறை அஷ்டமி திதிகளில் மூன்று வாழை பூக்களை எடுத்து சூரியன் மறையும் வேளையில் இரண்டு மணிக்கு மேற்பட்டு கடலில் குளித்து விட்டு, தம் உடலில் உள்ள அனைத்து பகுதிகளிலும் படும்படி தடவிவிட்டு, தாம் அணிந்திருக்கும் சட்டை அல்லது பனியன், பெண்ணாக இருப்பின் ஜாக்கெட், புடவை போன்ற துணியில் மூன்று பூக்களையும் கட்டி கடலில் வீசிவட வேண்டும். இப்படி செய்தால் நம்மை பிடித்த தரித்திர பிணிகள் விலகிவிடும்.

2. திருமணம் தடை விலகதிருமணம் தடைப்பட்ட பெண்கள் வாழைப்பூ இதழில் மூன்று குண்டு மஞ்சளை வைத்து முடித்து, வாழை நாரினால் கட்டி முடியிட்டு, வாழை மரத்தின் இலை, குலை தள்ளும் இடத்தில் வைத்து கட்டிவிட வேண்டும். இது போன்று மூன்று சஷ்டி திதி அன்று செய்துவர, விரைவில் திருமணம் நடைபெறும், அதைப்போல் ஆண்கள், குண்டுமஞ்சளுக்கு பதில் கொட்டைப்பாக்கு வைத்து கட்ட வேண்டும்.

3. சர்வ தரித்திரங்கள் விலகஞாயிற்றுக்கிழமைகளில் பிரம்ம முகுர்த்த வேலையில் வாழை மரத்தின் வேர் பகுதியில் இருந்து (1/2 ) அறை அடிக்கு மேலே ஒரு மூங்கில் குச்சியில் குத்தினால் வாழை நீர் ( கங்கை நீர்) வழியும் அந்த நீரை மண் பாத்திரத்தில் பிடித்து கடல் நீருடன் கலந்து வீடுகளில், தொழில்கூடங்களில், நம்மீதும் தெளித்துக் கொண்டு வந்தால் சர்வ தரித்திரங்களும் விலகும். ( வாழை மரத்தை வெட்டினலோ அல்லது குத்தினாலோ அதிலிருந்து வடியும் நீர் கங்கை நதி நீருக்கு சமமானது, கைலாய கங்கை நீரில் மிதந்து கொண்டு தான் விஸ்வகர்மாவை நோக்கி தவம் புரிந்ததே இதற்கு காரணம்.)

4. குழந்தை பாக்கியம் பெறகுழந்தை பாக்கியம் இல்லாத தம்பதிகள் கடவுளுக்கு பஞ்சாமிர்த அபிஷேகம் செய்வித்து, வாழைமரக்கன்றை தானமாகக் கொடுக்கலாம். பின்பு கோயிலுக்கு வரும் பெண்களுக்கு வாழைப்பழங்களை தானமாகக் கொடுக்கலாம். ஒன்பது செவ்வாய்க்கிழமைகளில் இரட்டை வாழைப்பழத்தை கோவிலில் உள்ள ஏதாவது தெய்வத்திற்கு படைத்து, பின்பு வீட்டிற்கு எடுத்து வந்து அந்த பழத்தின் தோலில் உள்ள சதயை நகம் படாமல் சுரண்டி எடுத்து காய்ச்சிய பாலில் போட்டு சுத்தமான தேன் கலந்து கணவன், மனைவி இருவரும் பருகிய பின் ஒன்று சேர்ந்தால் குழந்தை பாக்கியம் கிட்டும்.

5. பித்ரு தோஷம் விலக100 கிராம் கருப்பு எள்ளை வாங்கி அதை வெல்லத்துடன் கலந்து ஐந்து பாகங்களாக பிரிந்து, ஐந்து வெள்ளை துணியில் மூட்டை போல் கட்டிக் கொள்ள வேண்டும். பின்பு ஐந்து வாழைக்காய் எடுத்து, ஒவ்வொரு வாழைக்காயில் உள்ள காம்பில் ஒவ்வொரு எள் மூட்டையை மஞ்சள் நூலினால் கட்டி பித்ருக்களை வேண்டி அமாவாசை திதியில் கடலில் விட்டால் பித்ரு தோஷம் விலகும்.6. செல்லவம் மேலும் பெருகசம்பள பணத்தையோ அல்லது சுப காரியய்த்திற்கு பயன்படுத்தப்பட இருக்கும் பணத்தையோ, வாழைப்பூ இதழில் வைத்து, வீட்டின் பூஜை அறையில் பூஜை செய்து பின் பயன்படுத்தினால் வீண் விரையம் மற்றும் செலவுகள் வராது.அதேபோல் புதிய தங்க நகை அல்லது வெள்ளி பொருட்களை வாங்கி வந்து, அதையும் வாழைப்பூ இதழில் வைத்து பூஜித்து எடுத்து கொண்டால் செல்லவம் மேலும் பெருகும்.

7. அன்ன தரித்திரம் விலகஅட்சய சக்தி மிகுந்த இந்த வாழை மரத்திற்கு மற்றொரு மகத்தான பெருமையும் உண்டு. அட்சயதிதி அன்று புதிய தங்கம் வாங்க செய்து, மஞ்சள் கலர் துணியில் முடிந்து, கிழக்கு முகமாக நின்று, ஆபரண மூட்டையை வாழை மரத்தில் கட்டி தீபம் காட்டி, சாம்பிராணி புகையிட்டு, பூஜை முடிந்த பின்பு எடுத்து அணிந்து கொண்டால் ஆபரணங்கள் பெருகும். அதைப்போல் நெல்மணிக்களை கட்டி பூஜித்து அரிசி மூட்டையில் போட்டு வைத்தால் அன்ன தரித்திரம் விலகும்.

8. வியாபார விருத்தி பெருகஇதைப்போல் பெளர்ணமி நிலவு ஒளியில், சுக்கிர ஓரை வேளையில், வடக்கு பக்கமாக உள்ள வாழை மரத்தின் வேரை நகமும். இரும்பு கத்தியும் படாமல் எடுத்து கஸ்தூரி மஞ்சளில் சேர்த்து, சிகப்பு நூல் கட்டி கருப்பு வெற்றிலையில் மடித்து, தொழில் நடக்கும் இடத்தில், பணம் வைக்கும் பெட்டியில் வைத்து சாம்பிராணி புகையிட்டுவந்தால் வியாபார விருத்தி பெருகும்.

9. வேண்டிய காரியங்கள் விரைவில் நடைபெறவாழை பழத்தை குலையாக தள்ளும் வாழை மரத்தை தேர்ந்தெடுத்து முகுர்த்த நாளில் சுபவேலையில் அதன் வேர்ப் பகுதியில் சிறு குழி எடுத்து வலம் புரி சங்கை கிழக்கு முகமாக புதைத்துவிட வேண்டும். பின்பு வாழை மரத்தின் வேர்பகுதியில் சங்கு இருக்கும் இடத்தில் தினம் சிறிது பாலை ஊற்றி நாற்பத்தியைந்து (45) நாட்கள் வாழைமரத்திற்கு இஷ்ட தெய்வத்தை நினைத்து தூப தீபம் காட்டி பூஜித்து வரவேண்டும், பின்பு ஒரு முகுர்த்த நாளில் சுப வேலையில் சங்கை எடுத்து மூன்று வித அபிஷேகங்கள் செய்து தூப தீபம் காட்டி பூஜை அறையில் வைத்து வழிபட்டு வந்தோமானால். நாம் வேண்டிய காரியங்கள் விரைவில் நடைபெறும், குடும்பம் சுபிக்ஷ்ம் பெருகும், பணம் வீன் விரையம் ஆகாது, தெய்வகுறைகள் விலகும், கு
 விருத்தி அடையும்.

10. பிள்ளைவரம் பெறவாழை பழத்தை குலையாக தள்ளும் வாழை மரத்தை தேர்ந்தெடுத்து அந்த மரம் வாழை குலை தள்ளுவதற்க்காக முளைவிடும் வேலையில் ஒரு சுபனாளில் சுபவேலையில் வாழை மரத்தின் வடக்கு திசை உள்ள வேர்பகுதியில் சிறு குழி எடுத்து மூன்று அங்குளம் உள்ள ஒரு வலம்புரி சங்கை வடக்கு திசை நோக்கினார் போல் குழியினுல் வைத்து பசும்பல் ஊற்றி குழியை மூடிவிட வேண்டும்

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
கேரளாவில் அபரிமிதமாக விளையும் பழம் இது. நேந்திரன் சிப்ஸ் புகழ்பெற்றது.
மிதமான வாசனையும், ருசியும், சுவையும் கொண்டது இப்பழம்.
 இந்த பழத்தில் நல்ல சத்துக்கள் அதிகளவு உள்ளது.
உடலுக்கு குளிர்ச்சியை தரும் பழம் இது.
இரத்தத்தை விருத்தி செய்ய இப்பழம் மிகவும் உதவும். உடல் மெலிந்தவர்களுக்கு நன்கு கனிந்த நேந்திரன் பழத்தை வாங்கவும். அதைச் சிறுசிறு துண்டுகளாக்கிக் கொள்ளவும். துண்டுகளாக்கிய பழத்தை இட்லி தட்டில் வைத்து வேக வைக்கவும். பின்பு இதனுடன் நெய்யை கலந்து 48 நாட்களுக்கு காலை உணவாக சாப்பிட்டு வர, மெலிந்தவர்கள் திடகாத்திரத்துடன் உடல் எடை கூடுவார்கள்.

நேந்திரன் மூளையின் செல்களுக்கு வலுவூட்டி நினைவுகள் சிதறாமல் பாதுகாப்பதாக ஆராய்ந்து தெரிந்துள்ளார்கள்.

 சிப்ஸ், ஜாம், வற்றல் சுவையாக இருக்கும் என்று அளவுக்கு அதிகமாக உண்டால் மந்தம் ஏற்படும். இதனை பழமாக சாப்பிட்டால் தான் முழு பலனையும் பெற முடியும். எனவே பழமாக சாப்பிடுங்கள். உடல் ஆரோக்கியம் பெறுங்கள்
.



+++++++++++++++++++++++++++++++++++++
காட்டுக் கதலி கருங்கொட்டை
காட்சி கினிய விசிறியும் ஈ
ரோட்டு மொந்தன் பூ மஞ்சள்
ருசிக்கு மிகுந்த வெண்கதலி
நாட்டோர் விரும்பும் பச்சையோடு
நமரன் சாம்பல் செம்பட்டு
சூட்டைத் தணிக்கும் மலைப்பேயன்
தொங்கும் கூலி சந்தனமே
கேட்பீர் மேலும் தேங்கதலி
கேள்விப்படாத குலைப்படத்தி
ஊட்ட மிக்க நேந்திரனும்
உத்தி ரன்கல் சிறுமலையும்
வாட்டும் பசிக்கு பெரு ஆணை
மகர வாழை நாடனென
பாட்டில் வாழை வகையறுத்தேன்
பாவா ணன்யான் வைகறையே.

-கவி்ஞர் வைகறைச் செல்வன்

காட்டு வாழை , கதலிவாழை, கருவாழை, கொட்டைவாழை, விசிறிவாழை,
ஈரோட்டு மொந்த்ன்வாழை, பூவாழை, வெண்கதலி(ரஸ்தாலி வாழை) ,பச்சை வாழை, நமரன் வாழை, சாம்பல் வாழை, செவ்வாழை, பட்டு வாழை, மலை வழை, பெயன் வாழை, கூளி வாழை, சந்தன வாழை, தேங்கதலி வாழை, குலை வாழை, படத்தி வாழை, நேந்திரன் வாழை,உத்திரன் வாழை,கல் வாழை, சிறுமலை வாழை, பெரு வாழை, ஆனைவாழை, மகர வாழை, நாடன் வாழை ஆக 28 வகை.
------------------------------------------------------------------------
வாழைத்தண்டு மருத்துவ குணம்:-
அதிக நீர்ச்சத்து- நார்ச்சத்து கொண்டது. சர்க்கரைச் சத்தும் உள்ளது. 
கொழுப்பைக் குறைக்கும். வயிற்றுப் புண்களைச் குணப்படுத்தும். சிறுநீர் 
எரிச்சலைப் போக்கும். ஊளைச் சதையைக் கரைத்து, உடல் பருமனைக் 
குறைக்கும். சிறுநீரக கற்களை கரைக்கும் தன்மையுடையது



பெண்களின் மாவிடாய் கோளாறு- ரத்த அழுத்தத்துக்கு சிறந்த மருந்தாக 

பயன்படுகிறது, சிறுநீரகத்தில் தோன்றும் கற்களைக் கரைக்கும். அதிக 
உடல் பருமன் கொண்டவர்கள், தொப்பை உள்ளவர்கள் அடிக்கடி 
வாழைத்தண்டை உணவில் சேர்த்துக் கொண்டால் நலம்.

வாழைத்தண்டு அதிக குளிர்ச்சி கொண்டது என்பதால் அதை உண்ணும் 
நாட்களில் தயிர், மோரை தவிர்க்கவும். வாழைத்தண்டை சிறு சிறு 
துண்டுகளாக நறுக்கி மிளகு, சீரகம், பூண்டு, எலுமிச்சை சாறு கலந்து 
உப்பு போட்டு கொதிக்க வைத்து காலை உணவுக்கு முன் குடித்து 
வந்தால் 
உடல் கனம் குறைவதோடு ரத்த அழுத்தம் கட்டுக்குள் வரும்
--------------------------------------------------
செவ்வாழை
பலரும் அரிய அளவிலேயே உட்கொள்ளும் செவ்வாழை பழம் பல மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளது.
செவ்வாழை பழத்தில் உள்ள பீட்டா கரோட்டீன் கண்நோய்களை குணமாக்கும். செவ்வாழையில் உயர்தர பொட்டாசியம், உள்ளது.
இது சிறுநீரகத்தில் கல் ஏற்படுவதை தடுக்கிறது. இதில் வைட்டமின் ‘சி’ அதிகம் உள்ளது. செவ்வாழையில் ஆண்டி ஆக்ஸிடென்ட் காணப்படுகிறது. இதில் 50 சதவிகிதம் நார்ச்சத்து காணப்படுகிறது.
கண்பார்வையால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு செவ்வாழை சிறந்த மருந்தாகும். கண்பார்வை குறைய ஆரம்பித்த உடன் தினசரி செவ்வாழை பழத்தை சாப்பிட பார்வை தெளிவடையும்.
மாலைக்கண் நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் இரவு ஆகாரத்திற்குப் பின்னர் தொடர்ந்து 40 நாட்கள் செவ்வாழை சாப்பிட்டு வர மாலைக்கண்நோய் குணமாகும்.
நரம்பு தளர்ச்சியால் பாதிக்கப்பட்டவர்கள் தினசரி இரவு ஒரு செவ்வாழைப்பழம் சாப்பிட்டுவரவேண்டும்.
தொடர்ந்து 48 நாட்களுக்கு செவ்வாழை சாப்பிட நரம்புகள் பலம் பெறும். ஆண் தன்மை சீரடையும். குழந்தை இல்லாத தம்பதிகள், தினசரி ஆளுக்கு ஒரு வாழைப்பழம் சாப்பிட்டு அரைஸ்பூன் தேன் அருந்த வேண்டும்.
தொடர்ந்து 40 நாட்களுக்கு சாப்பிட்டு வர நிச்சயமாக கருத்தரிக்கும் என்கின்றனர் மருத்துவர்கள். தொற்று நோய் கிருமிகளைக் கொல்லும் அறிய சக்தி செவ்வாழைப்பழத்தில் உள்ளது.
வாரம் ஒருமுறை செவ்வாழை சாப்பிட்டு வர உடலில் தொற்றுநோய் பாதிப்பு கட்டுப்படும்
==========================================================
எந்த காலத்திற்கும் ஏற்ற ஒரே பழம் வாழைப்பழம் தான். உடல் 

வளர்ச்சிக்கு ஏற்ற அனைத்து சத்துக்களும் இதில் உள்ளன. உணவுக்கு 

பதிலாக வாழைப்பழத்துடன், ஒரு டம்ளர் பால் குடித்தால் போதும். நல்ல 

ரகத்தில், ஒரு பெரிய வாழைப்பழம் சாப்பிட்டால், 20 திராட்சை, 4 

பேரிச்சம்பழம், 2அத்திப்பழம், ஒரு சிறிய ஆப்பிள், ஒரு கோப்பை ஆரஞ்சு 

ஜூஸ் சாப்பிட்டதற்கு சமம் என்கிறார்கள் உணவு நிபுணர்கள். 

வாழைப்பழத்தில், திசுக்களை உருவாக்கும் பொருட்கள் புரதம், 

வைட்டமின்கள் மற்றும் தாதுப்பொருட்கள் உள்ளன. அனலில் வாட்டிய 

வாழைப்பழத்துடன், மிளகுத்தூள் சேர்த்து சாப்பிட, ஆஸ்துமா, 

மூச்சுத்திணறல் நிற்கும். மலச்சிக்கல் உள்ளவர்கள் நாள் தோறும் இரவு, 

இரண்டு வாழைப்பழம் 

சாப்பிட்டு, பால் குடிக்கலாம். ஆனால் குழந்தைகளுக்கு ஒரு பழம் 

கொடுத்தால் போதுமானது. ரஸ்தாலி பழத்தை குழந்தைகளுக்கு 

கொடுப்பதை தவிர்க்க வேண்டும். இதை குழந்தைகள் உட்கொண்டால், 

அவர்களுக்கு பசிமந்தம் ஏற்படும்.

பசியை துண்டும் பூவன்வாழைக்கு உண்டு. ஆனால் அதிகம் சாப்பிட்டால் 

வாந்தி ஏற்படும். பேயன்வாழை உடல்சூட்டை தணிப்பதோடு, 

மலக்கட்டை போக்கும், நோய்களை போக்கி மேனியை அழகுற செய்யும். 

இது தவிர, குடல் சம்மந்தமான நோய்களுக்கும், வயிற்றுவலி, 

மூட்டுவலி, 

முழங்கால்வீக்கம், ரத்தசோகை ஆகியவற்றிற்கும், வாழைப்பழம் சிறந்த 

மருந்தாகும். வாழைப்பழம் சாப்பிட்டால் வெயிட் போடும் என்பது சிலரது 

எண்ணம். அது உண்மையல்ல. 


ஏனெனில், 0% கொழுப்பு கொண்டது வாழை. மாறாக, அதிக உணவு 

சாப்பிடும் ஆர்வத்தை வாழைப்பழத்தில் உள்ள ஸ்டார்ச் தடுக்கிறது. அதன் 

கார்போஹைட்ரேட் காரணமாக, அளவோடு உணவு சாப்பிட்டு, 

ஸ்லிம்மாக இருக்க முடியும். ஒட்டுமொத்த உடல் இயக்கத்துக்கு, 

வாழைப்பழம் உதவுகிறது. உணவின் கால்சியம், மக்னீசிய சத்துக்களை, 

உடலில் முழுமையாக சேர்க்கிறது. முழுமையாக பழுக்காத, திடமான, 

நடுத்தர அளவுள்ள வாழைப்பழத்தில் 4.7 கிராம் 



ஸ்டார்ச் இருக்கிறது. இது நீண்ட நேரம் பசியை தடுக்கும். 


கோதுமை, மக்கா சோளம், சிகப்பரிசி, பருப்புகள், உருளைக்கிழங்கில் 

உள்ள சத்துக்கள் வாழைப்பழத்தில் உள்ளன. ஏனெனில், ஆப்பிளைவிட 

புரோட்டின், கார்போஹைட்ரேட்ஸ், பொட்டாசியம், விட்டமின் சி, இரும்பு, 

பாஸ்பரஸ் ஆகியவை வாழைப்பழத்தில் பல மடங்கு அதிகம். 

வாழைப்பழத்தில் 100 கலோரிகளே உள்ளதால் எடை அதிகரிக்காது. 

ஸ்லிம்மாக இருக்கலாம். எனவே, தினசரி 2 வாழைப்பழம் சாப்பிட்டு 

வந்தால் இளமை, ஆரோக்கியம் நிச்சயம். வாழைப்பழத்தை ஒரு போதும் 

பிரிட்ஜில் வைக்க கூடாது.


வளரும் குழந்தைகளுக்கு வாழைப்பழம் எப்போதும் பெஸ்ட் சாய்ஸ்

8


எட்டு வடிவ நடை பயிற்சிஎளிய முறையில் பிரமிக்கத்தக்க 
ஆரோக்கியம் பெறும் முறை சித்தர்கள் காட்டிய சிறந்த 
வழிமுறைஒருவர் தினமும் 30முதல் 60 நிமிடங்கள் நடைப்பயிற்சி 
மேற்கொள்வதால் ஆரோக்கியம் மேம்படும், பல்வேறு 
நோய்களிலிருந்துபாதுகாத்துக் கொள்ளலாம். நடைப்பயிற்சி 
சாதாரணமாக செய்யாமல் எட்டு வடிவத்தில் நடப்பது மிகமிகச் 
சிறந்ததாகும்.பயிற்சியும் செய்முறையும்8_walk_how மேற்படி படத்தில் 
இருப்பது போல் 6 அடி அகலம் மற்றும் 8 முதல் 12 அடி நீளம் அளவில் 
தரையில் எட்டு ஒன்று வரைந்து கொள்ளவும். அதை வடக்கு தெற்கு 
முகமாக வரைந்து கொள்ளவும். படத்தில் உள்ளது போல் அம்பு 
குறியிட்டு காட்டியது போல் பாதையில் “1″ குறியில் இருந்து ஆரம்பித்து 
“5″ வரை சென்று மீண்டும் “1″ வர வேண்டும்.நடக்கும் பொழுது மிகவும் 
வேகமாகவோ அல்லது மிகவும் மெதுவாகவோ நடக்கலாகாது. மிகவும் 
இயல்பாக நடக்க வேண்டும்.தினமும் காலையும் மாலையும் 15 – 30 
நிமிடங்கள் நடப்பது மிகச்சிறப்பு. நடக்கவேண்டிய நேரம் காலை 
அல்லது மாலை மணி 5 – 6 (am or pm). வெளியே செல்ல 
முடியாதவர்கள், 
வீட்டுக்குள் நடக்கலாம். நல்லமுறையில் பயன்பெற, இந்த பயிற்சியை 
இடைவிடாது குறைந்தது 21 நாட்கள் செய்ய வேண்டும்.நடைப்பயிற்சி 
முடியும்வரை மெளனமாக நடக்க வேண்டும். மனதிற்குள் மந்திரம் 
ஜெபித்தபடி நடக்கலாம். முத்திரைகள் செய்ய தெரிந்திருந்தால் பிரான 
முத்திரையில் நடக்கலாம்.இப்பயிற்சியை தெற்கிலிருந்து வடக்கு 
நோக்கி அல்லது வடக்கிலிருந்து தெற்கு நோக்கி செய்ய வேண்டும். 15 
வது நிமிட முடிவில் இருநாசித்துவாரங்களின் மூலம் 
உள்ளிழுக்கப்பட்ட 
முழு மூச்சுக்காற்றையும் உணரலாம். பின்னர் நடைப்பயிற்சியானது 
மேலும் 15 நிமிட நேரம் தொடர வேண்டும். இதற்கிடைப்பட்ட நேரத்தில் 
மார்புச்சளி தானாகவே வெளியே காரி உமிழ்வதாலோ அல்லது 
கரைந்து இறங்குவதை உணரலாம்.பலன்கள்இந்த பயிற்சியை காலை 
மாலை 1 மணிநேரம் செய்து வந்தால் உள்ளங்கை விரல்கள் ரத்த 
ஓட்டத்தினால் சிவந்திருப்பதை உணரலாம். 70வயது 50 வயதாக 
குறையும். முதுமை இளமையாகும்..சர்க்கரை வியாதி குறைந்து 
முற்றிலும் குணமடையும். குளிர்ச்சியினால் ஏற்படும் தலைவலி, 
மலச்சிக்கல் தீரும்.முழுமையாக சுவாசிக்கப்படும் மூச்சுக்காற்றால் 5 
கிலோ பிராண வாயு உள்ளே சென்று மார்புச்சளி நீக்கப்படுகிறது. 
இரண்டு நாசிகளும் முழுமையாக சுவாசிப்பதால் நாசியில் உண்டாகும் 
சளியிலிருந்து நிவாரணம் கிடைக்கிறது.கண்பார்வை அதிகரிக்கும், 
ஆரம்பநிலை கண்ணாடி அணிவது தவிர்க்கப்படுகிறது. 
மற்றவர்களுக்கு மூக்குக்கண்ணாடியின் பாயிண்ட் அதிகமாகாமல் 
பாதுகாக்கப்படுகிறது.செவிகளின் கேட்கும் திறன் 
அதிகரிக்கிறது.உடலினுள் அதிகப்படியான 5 கிலோ பிராண வாயுவால் 

உடல் சக்தி பெறுகிறது.காலையிலும் மாலையிலும் 1 மணிநேரம் இந்த 
பயிற்சியை செய்து வந்தால் (ஹெர்னியா) குடலிறக்கநோய் 
குணமாகும்.அளவான நடைப்பயிற்சியால் இரத்த அழுத்தம் 
குறைக்கப்படுகிறது.இரண்டுவேளை 30 நிமிடம் செய்தால், பாத 
வெடிப்பு, 
வலி, மூட்டு வலிகள் மறைந்து விடுகின்றன.முதியோரும், நடக்க 
இயலாதோறும், பிறர் உதவியுடன் சக்கர வண்டியின் மூலம் செய்து 
பயன் அடையலாம்.தினமும் ‘எட்டு’ நடைப்பயிற்சி செய்வதால் நாம் 
ஆரோக்கியமாக வாழ முடியும். உடல் பருமன், இரத்த அழுத்தம், இதய 
நோய், ஆஸ்துமா, கண் நோய்கள், மூக்கடைப்பு, தூக்கமின்மை, 
மூட்டுவலி, முதுகுவலி,மன இறுக்கம், போன்ற கொடிய நோய்கள்கூட 
மெல்ல மெல்ல பூரணமாக குணமாகி விடுகின்றன. நல்ல 
முறையில்பயன்பெற, இந்த பயிற்சியை இடைவிடாது குறைந்தது 21 
நாட்கள் செய்ய வேண்டும். வாழ்க வளமுடனும் நலமுடனும்.

+++++++++++++++++++++++++++++++++++++++++++++

8 க்குள் ஒரு யோகா !!!
********

 "எட்டு" போடுகிறவனுக்கு "நோய்"
எட்டிப் போகும் என்பது ஒரு பழமொழி.

மனித மன, உடல் பிரச்சினைக்கு காரணம்
அவன் கர்மா, அந்த கர்மா வழி உடலுக்கு
வருகிறது "நோய்".

நோய் வருத்தும் பொழுது, வருந்தும் உடல்,
அதிலிருந்து விடுபட்டு நிரந்தர நிம்மதியை
தேடிக் கொள்ளவே விரும்பும்.

சித்தர் வழி என்பது அனைத்துக்கும்
தெளிவான விடைகளை தருகிறது.

சித்தர்கள் :
"எட்டுப் போடு! எல்லாம் பறந்தோடும்!"
என்கிறார்கள்.

நம்மில் பலரும், நீரிழவு நோய், உயர்
அல்லது தாழ்ந்த ரத்த அழுத்தம்,
மார்புச்சளி போன்றவைகளால் மிக
பாதிப்படைந்திருப்போம்.
எத்தனைதான்
மருந்து சாப்பிட்டாலும் (சாப்பாட்டில்
கட்டுப்பாடு இல்லாமல் போவதால்)
மறுபடியும் இவை தாக்கும்.

இந்த நோய்களை, கொல்லாமல் கொல்லும்
நோய்கள் தரவரிசையில் வைத்துள்ளனர்
சித்தர்கள்.

இதிலிருந்து விடுபட்டு, நாம்
மனிதர்கள், நலமாக வாழ வேண்டும்
என்பதற்காக இந்த முறையை வகுத்துக்
கொடுத்துள்ளனர்.

காலை நேரத்திலோ, அல்லது நேரம்
கிடைக்கும் பொழுதோ, ஒரு
அறையிலோ அல்லது
வெட்டவேளியிலோ (குறைந்தது 15 அடி
நீளம் வேண்டும்) எட்டு போடுகிற
வடிவத்தில் குறைந்தது 30 நிமிடங்கள்
நடை பயிற்சி செய்ய வேண்டும்.
முதல் 15 நிமிடங்கள் தெற்கிலிருந்து வடக்காக
நடந்தால், அடுத்த 15 நிமிடங்கள்
வடக்கிலிருந்து தெற்காக நடக்க
வேண்டும். இதை ஒரு நாளைக்கு
இருமுறை செய்ய வேண்டும்.

காலையும், மாலையும் வேளைகள்
மிக வசதியாக இருக்கும்.

இதை செய்வதால் என்ன நடக்கும்!
*************
1. பயிற்சி தொடங்கிய அன்றே மார்பு சளி
கரைந்து வெளியேறுவதை காணலாம்.
2. இந்த பயிற்சியை இருவேளை
செய்துவந்தால், உள்ளங்கை கை விரல்கள்
சிவந்திருப்பதை காணலாம். அதாவது
ரத்த ஓட்டத்தை சமன்படுத்துகிறது என்று
அர்த்தம்.
3. நிச்சயம் நீரிழவு நோய் (சர்க்கரை
வியாதி) குறைந்து முற்றிலும்
குணமாகும். (பின்னர் மாத்திரை,
மருந்துகள் தேவை இல்லை).
4. குளிர்ச்சியினால் ஏற்படும் தலைவலி,
மலச்சிக்கல் போன்றவை தீரும்.
5. கண் பார்வை அதிகரிக்கும். ஆரம்ப நிலை
கண்ணாடி அணிவதை தவிர்க்கலாம்.
6. கேட்கும் திறன் அதிகரிக்கும்.
7. உடல் சக்தி பெருகும்- ஆதார சக்கரங்கள்
சரியாக செயல்படும்.
8. குடல் இறக்க நோய் வருவதை தடுக்கும்.
9. ரத்த அழுத்தம் நிச்சயமாக கட்டுப்பாட்டில்
வரும்.
10. பாத வலி, மூட்டுவலி மறையும்.
11. சுவாசம் சீராகும் அதனால் உள்
உருப்புக்கள் பலம் பெரும்.

சரி! இதெப்படி நடக்கிறது என்று
உங்களுக்குள் கேள்வி ஏழும்.
"8" வடிவில் நடை பயிற்சி செய்யும் பொழுது
நீங்களே உணர்வீர்கள்,
அந்த வடிவம்
"முடிவில்லாதது" மட்டுமல்ல, நமது
ஆதார சக்கரங்களை தட்டி எழுப்பி, சம
நிலை படுத்துகிறது.

இதை நமக்கு உடல் பயிற்சியாக சொல்லித்தந்த
சித்தர்கள், இதையே "வாசி
யோகத்தில்" (மூச்சு பயிற்சியில்)
உள்ளுக்குள்ளே சுவாசத்தை விரட்டி
எட்டு போடுவார்கள் என்பது தெரியுமோ?
விருப்பம் உள்ளவர்கள், முயற்சி செய்து
பலனடையுங்கள்! 

மனித உடல் அவரவர் கை அளவுக்கு எண்ஜான் அளவுமட்டும் இருக்கும் !!
 உள்ளங்கால் முதல் உச்சி வரை இந்த எண்ணிக்கை ஏற்றத்தில் இருக்கும் ,உடல் நோயும் ஆரம்ப நிலை கீழிருந்து மேல் முகமாகவே அதிகப்படியாகும் , நோய் இருப்போரும் நோய் இல்லாதோரும் இந்த 8 வடிவ நடை பயிற்சி செய்யலாம் , உங்கள் வீட்டிற்குள் உள்ளோ அல்லது மாடியிலோ இடம் தேர்வு செய்து 6 க்கு 12 அடி அல்லது 8 க்கு 16 அடி அளவில் கோடு இட்டு அந்த செவ்வக இடத்திற்குள் 8 வடிவில் வரைந்து கொள்ளுங்கள் !! இது தெற்கு வடக்காக நீலப் பகுதி இருக்கணும் .

காலை அல்லது மாலை , வடக்கு நோக்கி நின்று அந்த 8 வடிவ கோட்டின் மேல் உங்கள் நடை பயிற்சியை ஆரம்பியுங்கள் , ஆண்கள் வலது கை பக்கம்-- பெண்கள் இடது கை பக்கம் ஆரம்பிக்கணும் , ஆரம்பித்த இடத்திற்கே வந்த பின் அதே வழியில் தொடர்ந்து 21 நிமிடம் நடக்கணும் , பின்பு மறுமுனையில் தெற்கு நோக்கி நின்று இதேபோல் 21 நிமிடம் கையை நன்கு விசிறி மிதமான வேகத்தில் நடை பயிற்சி செய்யணும் , மொத்தம் 42 நிமிடம் !!

1வது 21 நாளில் ---- சர்க்கரைநோயால் வரும் உள்ளங்கால் எரிச்சல் , குதிவாதம் , வடகலை நாடி- இடகலை நாடி புத்துயிர் பெரும் !!!

2 வது 21 நாளில் ---- மூட்டு வலி , ஒட்டுக்கால் , பிரச்னை குறையும் ,!!!!

3 வது 21 நாளில் ---- தொடை பகுதி பலம் பெரும் ,!!!!

4 வது 21 நாளில் ---- ஆண்மை குறைபாடு , விதைப்பை குறைபாடு சர்க்கரை நோய் அளவு , விந்து நாத அணு குறை பாடு , கல்லீரல் மண்ணீரல் குறைபாடு , கர்ப்ப பை குறைபாடு குழந்தை பேறின்மை , மாதநாள் குறைபாடு ,ஆண் பெண் இல்லற நாட்டமின்மை நீங்க ஆரம்பிக்கும் .!!!

5 வது 21 நாளில் ---- வயிறு சம்மந்தப்பட்ட நோய்கள் குறையும் !!!!,

6 வது 21 நாளில் --- இரத்த அழுத்தம் , இதய நோய் , ஆஷ்துமா , காசம் ,நீர் உடம்பு , உடல் அதிக எடை குறைய ஆரம்பிக்கும் !!!!

7 வது 21 நாளில் --- தொண்டை பகுதி பிரச்சனைகள், அடிக்கடி கழுத்து பிடிப்பு , முதுகில் வாய் பிடிப்பு வராது ,

8 வது 21 நாளில் --- அன்னாக்கு பகுதி விழிப்படையும் , வாய் கண் காது மூக்கு கருவிகள் நோய் தன்மை தாக்காது , 2 நாசியிலும் சுவாசம் ஒரே நேரத்தில் ஓடும் , மூளைப் பகுதி விழிப்படையும் , மூளைப் பகுதி நோய் தீரும் , தியானங்கள் கை கூடும் , இதை செய்ய வயது வரம்பு இல்லை , இப்பயிற்சி நீங்கள் வாசி யோகத்திற்கு இணையானது ,அதை செய்த செய்த தவப்பயனை பெறுவீர்கள் !!


இந்த 8 நிலைகளில் உங்களின் பிரச்சனைகள் எல்லாம் தீர்ந்து உயிர் , மனம் உடல் ஒன்றாகி காலன் தள்ளி நிர்ப்பான் .உங்கள் உடலில் 8 குடில்களில் குடியிருக்கும் ஈசன் அருள் உங்களுக்கு பிரகாசம் ஆகும் , மெளனமாக நடக்கணும் அல்லது ஏதாவது இறை நாமத்தை மனதில் செபித்தவாறு நடக்கணும் , வாய் வழியாக சுவாசம் கூடாது