Friday, August 12, 2016

வாதம்

வாதம்

வாதம் நோய்
1,வாதநோய் என்றால் என்ன?
2,வாதம் எத்தனை வகைப்படும் ?
3,வாதம் எதனால் உருவாகிறது  ?
4,வாதத்திற்க்கு உண்டான மருத்துவம் என்ன?

1,வாதநோய்:,
நமது உடலில் உருவாகும் வாயு தொல்லையே இதற்க்கு காரணம் ,மலசிக்கல் இருந்தாலே வாயு உற்ப்பத்தியாகி உடலில் சேருகின்றது, இதுவே நாளடவில் வாதநோயாக மாறுகின்றது,

2,வாதம் எத்தனை வகைப்படும் ,
வாதம் 84வகைப்படும்,1,மனிதர் களின் கால் பாதத்தில் உருவானால் அதற்க்கு குதி வாதம்,என்றும் கூறப்படும், 2.கனுக்காலில் வருவதால் இதற்க்கு கனுக்கால் வாதம் என்று கூறப்படும், 3,கால் கென்டையில் வருவதால் இதற்க்கு கென்டை வாதம் என்று கூறப்படும 4,முட்டியில் வருவதால் இதற்க்கு நரித்தலை வாதம் என்றும் கூறப்படும், 5,தொடையில் வருவதால் இதற்க்கு தொடை வாழை என்று கூறப்படும், 6,சாரையில் வருவதால் இதற்க்கு பக்க பிளவை என்றுகூறப்படும்,7,ஒரு கை ,கால் இழத்தால் இதற்க்கு பக்கவாதம் என்று கூறப்படும்,8,முகத்தில் வந்தால் இதற்க்கு முகவாதம் என்று கூறப்படும், 9,உடலில் உள்ள அனைத்து மூட்டுகளிளும் வந்தால் இதற்க்கு சர்வங்க வாதம் என்று கூறப்படும், இதுபோல் நமது உடலில் வாயு எங்கு தங்கி உபத்திரம் கொடுக்கின்றதோ அதற்¢கு அந்த இடத்தின் பெயரை சொல்வது வழக்கத்தில் உள்ளது,

3.வாதத்திற்கு உண்டான மருத்துவத்தை பார்ப்போம்
வாதநோய் உருவாக மூலக்காரனம் மலசிக்கலே அதை யாரும் மருக்கமுடியாது ,அதற்கு வருடம் இரண்டு முறை பேதி மருந்து சாப்பிடுகின்றவர்களுக்கு. Õவாதநோய் வருவதே இல்லை .
அப்படி வாதம் வந்த பிறகு முதலில் பேதி மருந்து ,கொசிகர் மெழுகு அல்லது அகத்தியர் மெழுகு ஏதேனும் ஒன்று இரன்டு பட்டானி அளவு சாப்பிட்டு மறுநாள் முதல் மற்ற மருந்துகளை சாப்பிடவும்.

மூலிகை மருத்துவத்தை முதலில் சாப்பிடவும் 1,கடுக்காய், 
2.தான்றிக்காய் 3.நெல்லிக்காய் 4.வாய்விளங்கம் 5.நிலாவரை 6.தழுதாழை 7.முடக்கற்றான். 8,வாதமடக்கி போன்ற மருந்துகளை 100கிராம் அளவு வாங்கி கலந்து காலை,மாலை இருவேலையும் 1டீஸ்பூன்அளவு உணவுக்கு முன் வென்நீரில் சாப்பிட்டு வர வாயு தொல்லை அகலும் இது முற்றிலும் இயற்கை மருத்துவம் இதற்கு பத்தியம் இல்லை. தைலம். வெளிபூச்சுக்கு . மேற்குறிப்பிட்ட மருந்துகள் அனைத்தும் உள்ளுக்கு சாப்பிடுப& வை.வாத நோய் இருந்தாலே உடல் அசதி, மூட்டு வலி, முழங் கால் வலி என வருவதும் கை,கால் செயல்இழப்பு ஏற்ப்படுவதும் இயல்பு. அதற்காகவே தைலம் தயாரிகபட்டு தரப்படுகிறது.
தைலத்தில் செம்பரன்டை, முடவாட்டுகால், தழுதாழை, திருவாட்சி, திருநீற்றுபச்சிலை பெருமருந்துகொடி போன்ற அரிய வகை மூலிகைகளை கலந்து தயாரிக்கபடுவதால். இது சிறந்த வலி நிவாரணி. மேலும் இது ஒரு சர்வரோக நிவாரணியாகவும் செயல்படுகிறது. உடலில் முடக்கு வாதங்கள்¢¢ இருந்தாலும் இந்த தைலம் தடவி உருவி தேய்த்து வெண்ணீர் ஒத்தடம் குடுக்க விரைவில் குணமாகும்.
லேகியம் :
மூலிகை மருந்துகளில் குறிப்பிட்டுள்ள மூலிகைகளின் சாருடன் கருவம்பட்டை,அரசம்பட்டை, ஆலம்பட்டை போன்றவற்றின் சாருகளையும் சேர்த்து பல நாட்டு மருந்துகளையும் சேர்த்து லேகியம் தயாரிக்கபடுகிறது. லேகியம் செய்வது ஆதிகாலத்தில் இருந்து வழக்கத்தில். உள்ளது. தற்க்காலத்தில் எந்த மருத்துவரும் செய்வது இல்லை. நாங்கள் தயாரித்து கொடுக்கிறோம்.
வாதத்திற்கு உண்டான மற்ற மருந்துகள் :
மூட்டு வலி.முழங்கால் வலி,பக்கவாதம்,சர்வங்கவாதம் போன்ற அனைத்து நோய்களுக்கும் பொருந்தும்
1,சண்டமாருதசெந்தூரம் காலை,மாலை,இருவேலையும் உணவுக்கு முன்1 அரிசிஎடை & தேனில்5,நாள் 10வேளை சாப்பிடவும் பிறகு5நாள் இடைவெளி விட்டு மீண்டும் மருந்தை தொடரவும.
2.பஞ்சபாஷண செந்தூரம் காலை,மாலை,இருவேளையும் உணவுக்குமுன் 1.அரிசி எடை தேனில் 5,நாள் ¢ 10வேளை சாப்பிடவும். தினசரி வெளிபூச்சு தைலம் தேய்த்து கொண்டு வெண்ணீரில் குளிக்கவும்.
பக்கவாத வர காரனம் :
உடலில் சக்கரை என்ற இனிப்பு நீரும்,இரத்தழுத்தமூம் கூடுதலா& கும் போது உப்பு நீர் சேர்ந்து நமது மூலைக்கு செல்லும் நரம்பில் அடைப்பு ஏற்படும் போது பக்க வாதம் ,முகவாதம் போன்றவை உருவாகும், இதற்க்கு மேற்கன்ட மருந்துகளை குடுக்கும் போது கூடுதலாக சங்கிலை வேர்பட்டை கஷயம் கொடுத்து வர சால சிறந்தது ,சக்கரைக்கும்,இரத்த அழுத்தத்திற்கும், சேர்த்து மருந்து உட்கொள்ள மிக விரைவில் குணம் அடையும்,
3.காண்டீப மெழுகு பக்க வாதத்திற்க்கு சிறப்பு மருந்து,
காலை,வாளம் கலந்த மெழுகு பட்டானி அளவும் மாலையில் வாளம் கலக்காத மருந்தும் பட்டானி அளவு 7 நாள் சாப்பிட்டு வர அனைத்து வாதமும் குணமாகும்,
4.சர்வங்க வாதம் மும் ,வீரமெழுகு.
உடலில உள்ள அனைத்து மூட்டுகளிலும் வீக்கம் வரும் எந்த மருத்துவத்தாலும் இதை இந்த நோய் என்று கண்டுபிடிப்& &பது மிக கடினம் . அவதிபட நேரிடும் நடக்க முடியாமலும் அன்றாடம் நமது வேலையை நாமே செய்து கொள்ள முடியாத Êசுழ்நிலைக்கு தள்ள படுவார்கள்,என்பது மிகவும் வேதனை யான தகவல் அந்த நோய் உள்ளவர்கள், நல்ல தரமான சித்த மருத்தவர்களை சந்தித்து ஆலோசனை பெற்று மருந்துகளை சாப்பிட வேண்டும், அப்போது வீர மெழுகு ,காலை,மாலை இரு வேலையும் உணவுக்குமுன் பயிர் அளவு உட்கொள்ள சர்வங்க வாதம் குணமடையும்,
5.நந்தி மெழுகு,
Õவாதம் நீர் உடலில் வந்த பிறகு எந்த விதம் என்று கண்டு பிடிக்க முடியாத பட்சத்திலும் , அல்லது மேற்கண்ட மருந்துகளை உட் கொண்டு பூரன குணம் அடையாமலும் இருந்தாலும் கடைசியாக நந்தி மெழுகை காலை,மாலை,இரு வேலையும் பயிரளவு சாப்பிடவும்.
பத்திய முறைகள்:
சித்த மருந்துகள் சாப்பிடும் போது புளி,அசைவம், போகம்,போதை, போன்ற வற்றை தவிர்க்கவும் பிறகு தைலம் தேய்த்து குளிக்கவும்.

3 comments:

  1. Dear sir,
    im suffering with stroke(pakkavatham)(left Hemiplegia) since one year.my left leg and hand has been disabled. plesae help me for recovery...
    for my recovery im struggling since one year physically and financially
    name: saravanan
    Age:32
    Place: Hosur , tamilnadu,india
    whatsapp: +91 9500964277
    e mail- ssaravanan2004@gmail.com

    ReplyDelete
  2. Dear sir,
    I am suffering from rheumatoid arithiritis gor more than five years.my left hand fingers disfigured. Kindly advice me a medicine.
    Thank you
    M.Parthasarathy

    ReplyDelete